ஒவ்வொரு ஆவிக்குரிய கிறிஸ்தவனும் என்ன செய்ய போகிறீர்கள் பாருங்கள் பாரத்தேடு ஜெபியுங்கள் உங்கள் பணத்தை கொடுத்து ஒரு மிஷேனரியை அனுப்புங்கள்
.மூட நம்பிக்கையில் உறைந்து போய் இருக்கும் சீன குடும்பத்தை சேர்ந்த ஆதிவாசிகள் இரு சிறு ஆண் குழந்தைகளை குழி தோண்டி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கின்றனர்.
இதை ஒரு சடங்கு நிகழ்ச்சியாக இவர்கள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு புதைத்தப்பட்ட சிறுவர்கள் தானே தப்பித்து வெளியே வந்தால் சிறந்த வீரர்கள் என்று கருதப்படுகிறார்கள்.